ஏனம்மா என்னை இலண்டன் அனுப்பினீங்க சொல்லுங்கம்மா!எனக்கு இங்க பிடிக்கல்ல அம்மா நான் உங்களுடனும் அம்மம்மாவுடனும் தாத்தாவுடனும் அப்பம்மாவுடனும் நல்லா ஜாலியா இருந்தேன்.இங்க ஒரே போர் அம்மா.எனக்கு பிடிக்கல்ல அம்மா என்னை கூட்டிட்டு போங்கம்மா பிளீஸ் ….எனகண்களில் நீர் முட்ட ஸ்கைப்பில் விம்மினாள் ஆராதனா. தாயுள்ளம் தவியாய் தவித்தது.இந்த மூன்று வயதுக்குழந்தைக்கு எதை எப்படிச் சொல்வேன்.இறுக்கத்துக்குப் பழக்கப்படுத்திவரும் மனதுடன் இங்க பாரு ஆரா… நீ மாமாவுடனும் அத்தையுடனும் இருந்து நல்லா படி நான் கெதியில வேலையெல்லாம் முடிச்சுட்டு
Trending Articles
More Pages to Explore .....